விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் எரிவாயு கசிவு சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராய ஆந்திர அரசு உயர் சக்தி குழுவை அமைத்துள்ளது. இக்குழுவானது தனது அறிக்கையை ஜூன் 22 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.