×

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவு

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


Tags : governor ,Chennai ,Adyar Adyar Cancer Treatment Hospital , Chennai, Adyar Adyar Cancer Treatment Hospital, Funding, Governor
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து