×

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை: முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது. தமிழகத்தில் கொரோனா ஆபத்து பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,war ,speech ,Corona , Corona, let's win, the chief is Palanisamy
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்