×

டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்.:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபட்டு தளங்கள் திறக்கப்படும். மேலும் டெல்லி அரசு மருத்துவமனையின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Delhi Borders ,Arvind Kejriwal ,Announcement , Delhi,opened, tomorrow, Chief Minister, Arvind Kejriwal
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!