×

ராமநாதபுரம் மாவட்டம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பற்கள், மான் கொம்பு உள்ளிட்டவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Ramanathapuram , Ramanathapuram, Rs 1 crore, narcotics and confiscation
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...