×

கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும்: எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. தற்போதைய பாதிப்பு வேகம் தொடர்ந்தால் ஜூன் 30-ல் மொத்த கொரோனா பாதிப்பு 1.32 லட்சம் ஆகிவிடும் என எம்.ஜி.ஆர். பல்கலை தெரிவித்துள்ளது.


Tags : Mgr , Corona, virus spread, October, multiply, Mgr. University, Information
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...