×

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து அரியலூரில் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்

அரியலூர்:ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து அரியலூரில் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியை காட்டி ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : Railway workers ,Ariyalur ,railways , Railway workers, Ariyalur, denouncing ,privatization , railways
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...