×

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Coroner ,Thiruvarur district ,Thiruvarur , Thiruvarur, Corona
× RELATED முத்துப்பேட்டை அருகே...