×

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : nurse ,Chennai ,Rajiv Gandhi Hospital , Rajiv Gandhi Hospital in Chennai, dead nurse, Rs 5 lakh, relief, CM Palanisamy
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...