×

விருதுநகரை சேர்ந்த அரசு ஊழியர்கள் 5 பேரை பணியில் இருந்து விடுவிக்க இடைக்கால தடை.:ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: விருதுநகரை சேர்ந்த அரசு ஊழியர்கள் 5 பேரை பணியில் இருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணைக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை மே 1 முதலே பொருந்தும் என்ற அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.



Tags : release ,government employees ,Virudhunagar Interim ,Virudhunagar , Interim ban,release , government, employees,Virudhunagar
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்