×

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Darumapuri , Coronavirus ,confirmed , Darumapuri ,district
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...