சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முருகன் ஆகியோர் வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உறவினர்களுடன் பேச அனுமதிக்கக் கோரி நளினி மற்றும் முருகன் சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.