சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது. மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மணல் விற்பனை இன்று தொடங்கியது. மாநிலத்தில் உள்ள 10 ஆறுகளில் மணல் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.