×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கும் HCQ மருந்தை தர மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கும் HCQ மருந்தை தர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தர அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : COVID19 ,Central Govt ,areas , Corona Prevention Work, Pre-Field Worker, HCQ Medication, Federal Government, Permission
× RELATED சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில்...