×

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்..:வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அனல்காற்று வீசுவதால் பகல் 11 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளிய செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம், மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  



Tags : Tamil Nadu , Analyst winds ,2 days ,Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...