×

கொரோனாவால் வளர்ந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி 14% வரை குறைவு: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: கொரோனாவால் வளர்ந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி 14% வரை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேட்டியளித்துள்ளார். கொரோனாவால்  மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகப் பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : countries ,Governor ,RBI ,Corona , Corona, GDP, 14% decrease, RBI governor
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...