×

முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் புதிய சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் புதிய சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிய சவால்களால் தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : challenge ,Vijayabaskar ,Corona ,home ,Corona Arrivals , Negotiating, Corona, is challenging, Minister Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்