×

தமிழகத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10-ம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள்?: பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டுப்பட்டு பகுதியில் எப்படி தேர்வை நடத்துவீர்கள் என்ற கேள்விக்கு ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது. 


Tags : areas ,Tamil Nadu , conduct ,10th class, exam , High Court ,,school sector
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...