சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டுப்பட்டு பகுதியில் எப்படி தேர்வை நடத்துவீர்கள் என்ற கேள்விக்கு ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.