டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக சோனியா மீது வழக்கு பதிவு விடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மாற்று அவரது மகன் ஜெய்ஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததால் சோனியா காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.