×

அசுர வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன்: பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன

திகா: சூறைக்காற்றுடன் ஆம்பன் புயல் கரையை கடந்து வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் ஆம்பனின் கோரத்தாண்டவத்திற்கு தப்பவில்லை. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மே. வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும்.


Tags : shore ,Amban ,places , Ambon, the trees were uprooted
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி