சென்னை: கோயம்பேடு உணவு தானிய மொத்த மார்க்கெட்டை மாதவரம் மற்றும் திருவெற்றியூருக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். CMDA உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாததால் வியாபாரிகள் வெளியேறினார். மேலும் மார்க்கெட்டை இடமாற்றினால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.