செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுசேரியில் Smart data center கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடியில் நவீன தரவு மையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : first ,Palanisamy ,Chengalpattu , Chengalpattu, Smart Data Center, CM Palanisamy