×

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்புவது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்புவது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கென ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் ரயில், பேருந்துகளின் விவரங்களை வெளியிட்டு வதந்தி பரவுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : Home Secretary ,migrant workers ,State Governments ,State Governments of the Repatriation of Migrant Workers , migrant workers, State Governments, Federal Home Secretary, Letter
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...