×

சென்னையில் இருந்து லாரி மூலம் உ.பி. செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து லாரி மூலம் உத்தரப்பிரதேசம் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அரக்கோணம் அருகே இரட்டைக்குளம் சோதனைச்சாவடியில் 30 போரையும் தடுத்து நிறுத்தி வட்டாட்சியர் விசாரணை நடத்தி உள்ளார்.


Tags : Chennai Northwest , UP ,lorry ,Chennai, Northwest,leave
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...