புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி குளக்கரையில் காயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டார். மேலும் அவர் சிக்ச்கைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலினின்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.