×

புதுக்கோட்டையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை : முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது புதுக்கோட்டையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் திருமணமாகி, 2 வயதில் மகள் உள்ள நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து 3 முறை தலாக் கூறியதை தொடர்ந்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.


Tags : Pudukkottai Pudukkottai , Muthalak ban, Pudukkottai, case record, wife
× RELATED புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு