×

சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிப்பு: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை

சென்னை : சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிப்பு என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மே 31 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Commissioner of Police AK Viswanathan 144 ,AK Viswanathan ,Commissioner of Police , Chennai, 144 Prohibition Order, Commissioner of Police, AK Viswanathan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...