டெல்லி: ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது என ஆலோசனைக்கு பிறகு பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.