சென்னை: விழுப்புரம் சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்தது. காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமி பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.