×

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்து பள்ளிகள் திறக்கப்பட்டபின் உரிய அவகாசத்துடன் நடத்துக: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்து பள்ளிகள் திறக்கப்பட்டபின் உரிய அவகாசத்துடன் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத போக்கை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை தடுக்க அலட்சியமாக இருந்ததை போல் 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த அரசு அவசரமக்காட்டுகிறது.

Tags : schools ,10th Class Elections ,Stalin ,School Reopening ,Class General Elections , 10th Class, General Elections, Postponement, Schools, Conduct, Stalin, Emphasis
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...