×

நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லி: நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுகிறது. கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பான நெறிமுறைகளை சிறிது நேரத்தில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.


Tags : Curfew, extension, nationwide, until 31st May
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...