×

சென்னையில் இருந்து 1,462 புலம்பெயர் உ.பி.மாநிலத்துக்கு இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து 1,462 புலம்பெயர் உ.பி.மாநிலத்துக்கு சிறப்பு ரயில் இரவு புறப்படுகிறது. 1,462 பேருக்கும் தெர்மல் பரிசோதனை நடத்தப்பட்டு ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : Chennai ,migrants , Special, train ,Chennai ,1,462 migrants
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...