×

மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறு மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறு மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். வங்கிக் கணக்கு மூலம் மக்களுக்கு பணம் தர வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,government , Curfew, Relief, Rahul Gandhi, Emphasis
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...