×

தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 48 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coronation ,Tenkasi ,district , Tenkasi, Corona
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...