×

மறுஉத்தரவு வரும் வரை அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மே 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government offices ,Govt , Representation, Government Offices, Government of Tamil Nadu
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...