×

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் எனவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. 17-ம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ஆம்பன் புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Amban Storm ,Bengal: Meteorological department ,Ambon Poor ,Bengal Sea: Meteorological Center , Ambon Poor, form tomorrow, southeast Bengal Sea,Meteorological Center
× RELATED வங்கக் கடலில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்