×

சென்னை உயர்நீமன்றத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சென்னை உயர்நீமன்றத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறுவதால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Tags : Task Force ,Chennai High Court ,hearing ,trial ,TASMAC , TASMAC trial, hearing, postponement in Madras High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...