×

ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் செலவினத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : ration workers ,curfew ,Government of Tamil Nadu , Curfew, ration bungalow staff, Rs. 200 expenditure, Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...