×

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: கொரோனா தடுப்பில் பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்ட விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அதில் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர்
இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Nirmala Sitharaman ,Bharatham , Nirmala Sitharaman, a self-supporting Bharatham
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...