×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 796, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோன என மாநகராட்சி அறிவித்துள்ளது.


Tags : Chennai ,Raipur ,zones , Chennai, 15 Zones, Maximum Raipur
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!