×

கொரோனா பேரிடர் காலத்தில் அரசு நிதி உதவி வழங்க கோரி மக்கள் நலப்பணியாளர் உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: கொரோனா பேரிடர் காலத்தில் அரசு நிதி உதவி வழங்க கோரி மக்கள் நலப்பணியாளர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மக்கள் நலப்பணியாளர் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இடைக்கால மனுவை தன்ராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


Tags : Supreme Court ,disaster ,state ,Corona ,corona disaster , Corona, disaster period, state financial aid, public welfare, petition to the Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...