சென்னை: தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.