×

என்.எல்.சி. விபத்தில் பலியான தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி மத்திய அமைச்சருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: என்.எல்.சி. விபத்தில் பலியான தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி மத்திய அமைச்சருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். விசாகப்பட்டினம் வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி அரசு நிவாரணம் அறிவித்திருந்தாலும் அது போதாது என டி.ஆர்.பாலு கூறியுள்ளார். காயமடைந்த தொழிலார்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்ட வேண்டும் என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரஹாலாத் ஜோசிக்கு டி.ஆர்.பாலு கடிதம் அளித்துள்ளார்.


Tags : Balu ,NLC ,DMK ,Center ,families , NLC Accident, death, worker, Rs 1 crore compensation, DMK MP TR Baalu, Letter
× RELATED 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை...