×

ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க செப்.30-தேதி வரை அவகாசம்

டெல்லி: ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க செப்.30-தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காததால் யாருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்க கூடாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியானது.


Tags : Aadhaar number, ration card, time
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...