×

பெண் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் மூடல்

திருவேற்காடு: பெண் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. திருவேற்காடு நகராட்சி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் வருவாய் பிரிவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. திருவேற்காடு நகராட்சி மூடப்பட்டதை அடுத்து தனியார் திருமண மண்டபத்துக்கு அதன் அலுவலகம் மாற்றப்பட்டது.


Tags : Thiruverkadu Municipal Office Closure Thiruverkadu Municipal Office Closure , Female employees, 2 persons, Corona confirmation, Thiruvenkadu, municipal office, closure
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...