×

விழுப்புரத்தில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

விழுப்புரம்: விழுப்புரத்தில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிறுமியை கொன்றவர்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தர குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : District Collector ,death ,Villupuram , Villupuram, 14-year-old girl burnt to death
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...