டெல்லி: வந்தே பாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் இருந்து 23 விமானங்களில் 4000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், 468 சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் 5லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். நேற்று மட்டும் 101 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தகவல் அளித்துள்ளார்.