×

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாம்பரம்: தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான 6 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்துள்ளது. கன்டோன்மென்ட் கவுன்சிலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சியில் மட்டும் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Tambaram , Tambourine, single family, 6 people, corona infection, sure
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!