×

பாய்லர் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு வழங்கப்படும்: என்.எல்.சி நிர்வாகம்

நெய்வேலி: அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவர்க்கும் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : boiler accident ,NLC ,administration , Boiler, Workers, Relief, Employment, NLC Administration
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...