×

விழுப்புரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை விழுப்புரத்தில் 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்புடைய 95 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.




Tags : Villupuram , Villupuram, corona infection
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...